லூக்கா 15:31 தமிழ்

31 அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 15

காண்க லூக்கா 15:31 சூழலில்