லூக்கா 15:32 தமிழ்

32 உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 15

காண்க லூக்கா 15:32 சூழலில்