லூக்கா 3:12 தமிழ்

12 ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 3

காண்க லூக்கா 3:12 சூழலில்