லூக்கா 4:25 தமிழ்

25 அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 4

காண்க லூக்கா 4:25 சூழலில்