லூக்கா 5:27 தமிழ்

27 இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 5

காண்க லூக்கா 5:27 சூழலில்