லூக்கா 7:42 தமிழ்

42 கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 7

காண்க லூக்கா 7:42 சூழலில்