லூக்கா 7:43 தமிழ்

43 சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 7

காண்க லூக்கா 7:43 சூழலில்