வெளிப்படுத்தின விசேஷம் 12:12 தமிழ்

12 ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 12

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 12:12 சூழலில்