சங்கீதம் 30:11 தமிழ்

11 என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமைதியாய் இராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை இடைகட்டினீர்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 30

காண்க சங்கீதம் 30:11 சூழலில்