சங்கீதம் 78:38 தமிழ்

38 அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 78

காண்க சங்கீதம் 78:38 சூழலில்