2 இராஜாக்கள் 2:7 தமிழ்

7 தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 2

காண்க 2 இராஜாக்கள் 2:7 சூழலில்