சங்கீதம் 10:18 தமிழ்

18 மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 10

காண்க சங்கீதம் 10:18 சூழலில்