சங்கீதம் 102:2 தமிழ்

2 என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 102

காண்க சங்கீதம் 102:2 சூழலில்