சங்கீதம் 104:3 தமிழ்

3 தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 104

காண்க சங்கீதம் 104:3 சூழலில்