சங்கீதம் 109:17 தமிழ்

17 சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போகும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 109

காண்க சங்கீதம் 109:17 சூழலில்