சங்கீதம் 131:1 தமிழ்

1 கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 131

காண்க சங்கீதம் 131:1 சூழலில்