சங்கீதம் 139:16 தமிழ்

16 என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 139

காண்க சங்கீதம் 139:16 சூழலில்