சங்கீதம் 14:1 தமிழ்

1 "தேவன் இல்லை" என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 14

காண்க சங்கீதம் 14:1 சூழலில்