சங்கீதம் 143:1 தமிழ்

1 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 143

காண்க சங்கீதம் 143:1 சூழலில்