சங்கீதம் 22:29 தமிழ்

29 பூமியின் செல்வந்தர் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 22

காண்க சங்கீதம் 22:29 சூழலில்