சங்கீதம் 27:6 தமிழ்

6 இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 27

காண்க சங்கீதம் 27:6 சூழலில்