சங்கீதம் 28:1 தமிழ்

1 என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 28

காண்க சங்கீதம் 28:1 சூழலில்