சங்கீதம் 28:7 தமிழ்

7 கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 28

காண்க சங்கீதம் 28:7 சூழலில்