சங்கீதம் 31:23 தமிழ்

23 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 31

காண்க சங்கீதம் 31:23 சூழலில்