சங்கீதம் 34:16 தமிழ்

16 தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 34

காண்க சங்கீதம் 34:16 சூழலில்