சங்கீதம் 5:7 தமிழ்

7 நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 5

காண்க சங்கீதம் 5:7 சூழலில்