சங்கீதம் 57:1 தமிழ்

1 எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 57

காண்க சங்கீதம் 57:1 சூழலில்