சங்கீதம் 59:5 தமிழ்

5 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா).

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 59

காண்க சங்கீதம் 59:5 சூழலில்