சங்கீதம் 61:2 தமிழ்

2 என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 61

காண்க சங்கீதம் 61:2 சூழலில்