சங்கீதம் 77:2 தமிழ்

2 என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 77

காண்க சங்கீதம் 77:2 சூழலில்