சங்கீதம் 92:7 தமிழ்

7 துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 92

காண்க சங்கீதம் 92:7 சூழலில்